பணிச்சுமையா? பண வேட்டையா? தஞ்சாவூர் மாநகராட்சியில்

மாநாடு July 2026 தஞ்சாவூர் மாநகராட்சியில் மக்களின் வரிப்பணம் எப்படி பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்படுகிறது என்பதற்கு இந்த ஒரு சம்பவமே சாட்சி. விதிமுறைகளை காலில் போட்டு மிதித்து, சீனியாரிட்டியை குப்பையில் வீசி, சட்டத்தை சாக்கடையில் தள்ளிவிட்டு நடந்திருக்கிறது ஒரு பதவி உயர்வு நாடகம்.…

உங்களோடு நான் July 2026

மாநாடு 2026 July மக்கள் நாட்டில் தங்களுக்கென்று தனியாக வீடு கட்டிக் கொள்வது போல ஒவ்வொருவரும் தனியாக ஒரு பள்ளிக்கூடம் கட்டி தங்களது பிள்ளைகளை மட்டும் அங்கு படிக்க வைக்க முடியாது என்பதற்காகத் தான் அரசு பள்ளிக்கூடம் நடத்துகிறது. அதில் பணியாற்றும்…

RTIல் தனிநபர் தகவல் என்று மறுக்கக்கூடாது, உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மாநாடு 07 July 2026 நீங்கள் உண்மையிலேயே ஊழல் லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அதற்காக தான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்கள் கேட்கிறீர்களா? உங்களுக்கு அரசு அதிகாரிகள் அல்வா கொடுப்பதற்கு தோதுவாக 8ன் படி தனிநபர்…

தூய்மை இந்தியா திட்டம், விழிப்புணர்வு பேரணி தஞ்சாவூரில் நடைபெற்றது

மாநாடு 07 July 2026 பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் கடந்த அக்டோபர் 2 2014 அன்று முதல் தூய்மை இந்தியா திட்டம்( ஸ்வச் பாரத்) நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதன் தொடரச்சியாக நடப்பு ஆண்டு ஜூலை…

சிந்தாமணி சாலை நுழைவுப்பகுதியை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை

மாநாடு 04 July 2026 திருச்சி அண்ணாசிலை அருகிலுள்ள கீழச் சிந்தாமணியின் பூசாரித்தெருவிற்கு செல்லும் குறுக்குச்சாலையின் நுழைவுப்பகுதியானது பொதுமக்கள் வாகனங்களில் செல்ல ஏதுவாக இல்லாத சூழலில் பல மாதங்களாக சேதமடைந்து உள்ளது. ஏறத்தாழ 300 குடும்பங்களுக்கு மேல் பயன்படுத்தும் பிரதானப் பிரிவாக…

நண்பனுக்காக கவிப்பேரரசு வைரமுத்து கோரிக்கை

மாநாடு 30 June 2026 கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த மண்ணை விட்டு உடலால் மட்டும் மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் கட்டி எழுப்ப வேண்டும் என்று கவிப்பேரரசு வைரமுத்து கோரிக்கை வைத்துள்ளார் அதன் விபரம் பின்வருமாறு: இமயத்தைப்…

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி, திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது பரபரப்பு புகார் ! 

மாநாடு 29 June 2026 கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் சிவசங்கர். இவர் மீது காவல் ஆணையரகத்தில் ஓய்வு பெற்ற எஸ்எஸ்ஐ சீனிவாசன் ஒரு பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகார் மனுவில், எனது மகனுக்கு…

எஸ்பியிடம் கொடுத்த புகாருக்கே இப்படி ! சாமானியர்களின் நிலை எப்படி?

மாநாடு 28 June 2026 தஞ்சாவூர் மாநகராட்சி உதவி பொறியாளராக பணியாற்றி பண்ருட்டி நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள T.கார்த்திகேயன் மீது அடுத்தடுத்து பரபரப்பு குற்றச்சாட்டுகள். இவர் தஞ்சாவூர் மாநகராட்சியில் பணியாற்றியபோது FIR Number 2/2020 ஆம் ஆண்டு ஒரு லஞ்ச ஒழிப்புத்துறை…

விஜய் கொடுத்த வாய்ப்பு, வரலாறு படைக்கும் உழைப்பு; ரமேஷ் ரெய்டு

மாநாடு June 2026 தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள எஸ். ரமேஷ், கோயில் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, பக்தர்கள் நலன் மற்றும் ஆக்கிரமிப்பு சொத்து மீட்பு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் 250…

அதிகாரிகள் அசைந்தனர்: அரசியல்வாதிகள் அலறினர்

மாநாடு June 2026 மதுரை மாநகராட்சியில் 2025 பிப்ரவரி 3-ம் தேதி முதல் பெண் ஆணையராகப் பொறுப்பேற்ற சித்ரா விஜயன் ஐ.ஏ.எஸ், கடும் நிதி நெருக்கடி, தேங்கிக் கிடந்த நிர்வாகச் சிக்கல்கள், மக்களின் அதிருப்தி என பல பிரச்சினைகளுக்கு மத்தியில் பணியைத்…

error: Content is protected !!