அரசு மருத்துவமனையில் முதலுதவி மறுக்கப்பட்டதால் முற்றுகை போராட்டம்
மாநாடு 2 April 2022 தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகிலுள்ள கிராமம் கோபுராஐபுரம் அந்த பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (26) 4மணியலவில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது பாபநாசம் அரசு மருத்துவமனையில் முதல் உதவிக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு எந்த வித சிகிச்சையும் அளிக்காமல்…
பிரசாந்த் கிஷோர் புதுக் கட்சியா தலைவர்கள் கலக்கம்
மாநாடு 2 May 2022 ஒரு ட்வீட் போட்டு மாநில கட்சிகள் முதல் இந்திய ஒன்றிய கட்சிகள் என அனைத்துக் கட்சி தலைவர்களையும் திரும்பிப் பார்த்து சிந்திக்க வைத்துள்ளார் பிரசாந்த் கிஷோர். பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிகே எனப்படும் பிரசாந்த்…
அக்னி நட்சத்திரம் தொடக்கம் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்
மாநாடு 2 May 2022 தமிழகத்தில் கோடை வெயில் உக்கிரமடைந்துள்ளது அக்னி நட்சத்திரம் வரும் 4ம் தேதி தொடங்குகிறது. அதிகபட்ச வெப்ப நாட்கள் 28ம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ளது.…
நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டும் அறிக்கை
மாநாடு 1 May 2022 நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டும் என்று பாமகவின் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார் அதில் குறிப்பிட்டிருப்பதாவது: தமிழகத்தில் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கோடை வெயில் காலத்தில் அரசு மற்றும்…
ஆன்லைன் விளையாட்டில் 35 லட்சம்
மாநாடு 30 April 2022 சில ஆண்டுகளுக்கு முன்பு லாட்டரி சீட்டால் தமிழகத்தில் பல குடும்பங்கள் அழிந்தது என்பது அனைவரும் அறிந்ததே தமிழ்நாடு அரசு அதை தடை செய்தவுடன் பல குடும்பங்கள் மதுக்கடைகளால் அழிநதாலும் கூட லாட்டரி சீட்டு மோகத்திலிருந்து தப்பித்து…
அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை
மாநாடு 30 April 2022 இயல்பாக இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த மனிதன் தனது பேராசைக்காக இயற்கையை அழிக்க தொடங்கினான். பணம் கொடுத்தால் அனைத்தையும் பெற்று விட முடியும் என்று எண்ணினான். அதன் விளைவாக செயற்கையாக அனைத்தையும் உருவாக்கினான். ஆனால் பல நேரங்களில்…
ஊடகங்களை எச்சரிக்கும் திமுக அமைச்சர்
மாநாடு 30 April 2022 தமிழ்நாட்டில் மின்தடை ஏற்பட்டு வருகிறது. ஆனால், மாநில அரசு மின்தடை இல்லை என்றும் தூத்துக்குடி அனல் மின்நிலையத்துக்கு நிலக்கரி கிடைக்காததால் தான் மின்விநியோகம் தடை ஏற்படுவதாக தமிழகஅரசு கூறி வருகிறது. தற்போது போதுமான அளவுக்கு மத்தியஅரசு…
தஞ்சையில் ஏன் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மாநாடு 30 April 2022 இன்று பெட்ரோல் ,டீசல் ,எரிவாயு, கட்டுமான பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களின் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று நாம் தமிழர்…
இதனால் ஏற்க மறுத்தார் இறையன்பு
மாநாடு 29 April 2022 தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் எழுதிய மூளைக்குள் சுற்றுலா நூல் சிறந்த நூலாக தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.. இதனையொட்டி எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர் ஆகியோருக்கு நாளை பரிசுத்தொகை வழங்க ஏற்பாடு…
நாட்டை விட்டு வெளியேறுங்கள் அமைச்சரின் பேச்சால் சர்ச்சை
மாநாடு 29 April 2022 இந்தியை வைத்து இப்போதும் இந்தியாவில் பிரச்சனைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,ஆங்கிலத்திற்கு மாற்றாக நாட்டு மக்கள் அனைவரும் இந்தியை ஏற்க வேண்டும் என்று கூறியிருந்தார்.இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.…










